tamilnadu

img

ஓடி ஒளியும் அமித்ஷா... காங்கிரஸ் சாடல்  

புதுதில்லி:
மக்களவை விதிகளுக்கு புறம்பாக நடந்துகொண்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுரவ் கோகாய்,மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 7 எம்.பி.க்களை சபாநாயகர் ஓம்பிர்லா சஸ் பெண்ட் செய்துள்ளார். இந்நிலையில், சஸ் பெண்ட் செய்யப்பட்ட மாணிக்கம் தாகூர் எம்.பி.டுவிட்டரில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “எங்களை இடைநீக்கம் செய்யுங்கள்... ஆனால் அமித் ஷா அவர் களே ஒளிந்து கொண்டிருக்காமல் வெளியே வந்து தில்லி மக்களுக்கு பதில் சொல்லுங்கள்” என்று கூறியுள்ளார்.

;