tamilnadu

img

கொரோனா இறந்தவர்  மூலமாக பரவாது

புதுதில்லி:
இறந்தவர்களின் உடலில் இருந்து வைரஸ் பரவாது என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரன்தீப்குலேரியா தெளிவுபடுத்தியுள்ளார். கொரோனா வைரஸானது, கபம், உமிழ்நீர் போன்ற சுவாசத் திரவத்தின் மூலமே பரவுகிறது; மற்றபடி, ஒருகொரோனா நோயாளியின் இறுதிச் சடங்கிலோ அல்லது அடக்கத்திலோ எந்த தொற்று பிரச்சனையும் இருக்காது என்று ரன்தீப் குலேரியா குறிப்பிட்டுள்ளார்.

;