tamilnadu

img

கொரோனாவுக்கு உதவி ...1 லட்சம் ரூபாயாம்

புதுதில்லி
மத்திய அரசு, கொரோனா தடுப்பில் பொதுமக்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மக்கள் தங்களிடம் இருக்கும் தீர்வுகளைத் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் தீர்வுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

;