tamilnadu

img

4 வேட்பாளரை மட்டும் நிறுத்தும் காங்கிரஸ்

புதுதில்லி, ஏப்.13-தில்லியில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணிகள் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்து விட்டாலும், புதுதில்லி, கிழக்கு தில்லி, வடமேற்கு தில்லி, சாந்தினி சவுக் ஆகிய நான்கு தொகுதிகளில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்துவது; ஏனைய மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாமல் விடுவது என்று ராகுல் காந்தி முடிவுசெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

;