tamilnadu

img

கடற்படை தளபதி நியமனத்திலும் கைவரிசை?

புதுதில்லி, ஏப்.9-

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கரம்பிர் சிங் நியமிக்கப் பட்டதை எதிர்த்து, கடற்படை துணைத் தளபதிபிமல் வர்மா, ஆயுதப் படைகள் நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பணிமூப்பு அடிப்படையில் தன்னையே நியமித்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த2016-ம் ஆண்டிலும் பணிமூப்பு அடிப்படையை புறக்கணித்து, பிபின் ராவத்தை ராணுவத் தளபதியாக மோடி அரசு நியமித்தது குறிப்பிடத்தக்கது

;