அசாம் மாநிலத்தில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் மதரசாக்கள் (இஸ்லாமிய கல்விச்சாலை) இழுத்து மூடப்படும் என்று அம்மாநில அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாஅறிவித்துள்ளார். மதச்சார்பற்ற அரசின் பணத்தில், மத ரீதியிலான கல்வி நிறுவனங்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்று கூப்பாடு போட்டுள்ளார்.