அரசியல் சட்டத்திற்கு எதிராக, குடியுரிமை திருத்த மசோதா 2019ஐ, மக்களவையில் நிறைவேற்றிய மோடி அரசுக்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், செவ்வாயன்று நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.