tamilnadu

img

‘உங்களால் அதை செய்ய முடியாது..’

புதுதில்லி, ஏப்.25- பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 26-ஆம் தேதி வாரணாசியில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து, காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பதிவு ஒன்றில், ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸிபூர்’ திரைப்படத்தில் வரக் கூடிய “கூரஅ ளந யே hடி யீயலநபய” என்ற வசனத்தை எடுத்துப் போட்டு,பிரதமர் மோடியை கிண் டல் செய்துள்ளது. இந்த இந்தி வாக்கியத்திற்கு “உங்களால் அதை செய்யமுடியாது” என்று அர்த்தமாகும்.

;