புதுச்சேரியில் கொரோனா தொற்று பரிசோனை மையங்களை அதிகரிக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரக்குழு சார்பில் லாஸ்பேட்டையில் செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சத்தியா, பிரதேசக்குழு உறுப்பினர்கள் கொளஞ்சியப்பன், ஆனந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.