பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்றன. இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சி குமார், வட்டாட்சியர் திருநாவுக்கரசு, ஒன்றிய ஆணையர் வேலு பங்கேற்றனர்.