tamilnadu

img

ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள்

பொன்னமராவதி தாலுகாவுக்கு உட்பட்ட ஊராட்சிகளில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்றன. இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சி குமார், வட்டாட்சியர் திருநாவுக்கரசு, ஒன்றிய ஆணையர் வேலு பங்கேற்றனர்.