தீபாவளிப் பண்டிகையொட்டி பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம் நமது நிருபர் அக்டோபர் 27, 2019 10/27/2019 12:00:00 AM தீபாவளிப் பண்டிகையொட்டி புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதியான கீழராஜவீதியில் ஜவுளி மற்றும் பொருட்களை வாங்க அலைமோதிய கூட்டம். இதே பேருந்துநிலையம் வடக்குராஜவீதி உள்ளிட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கூட்டம் ஸ்தம்பித்தது.