tamilnadu

img

புதுக்கோட்டை அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக மரக்கன்று நடும் விழா

புதுக்கோட்டை அறந்தாங்கி ரோட்டரி கிளப் சார்பாக மரக்கன்று நடும் விழா அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் சுரேஷ்குமார் தலைமை  வசித்தார் நகராட்சி சுகாதார அலுவலர் சுகாதார ஆய்வாளர் தலைமை ஆசிரியர் தாமரை செல்வன் ஆகியோரும், மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். முன்னாள் தலைவர்கள் பீர்சேக், கார்த்திகேயன், அபுதாலிபு வருங்கால தலைவர் ராமன் பரத்வாஜ் செந்தில்குமார் வீரமாகாளியப்பன் கலந்து கொண்டனர். நிறைவாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.