tamilnadu

350 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

 அறந்தாங்கி, ஜூன் 13- அறந்தாங்கி நகராட்சி ஆணை யர் இராவினோத் தலைமையில் சுகாதார அலுவலர் முத்து கணேஷ் சுகாதார ஆய்வாளர் சேகர் துப்பு ரவு பணி மேற்பார்வையாளர் ஆகி யோர் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பயன்பாடு குறித்து வியாழன் அன்று கடைகளில் ஆய்வு செய்து 350 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பல்வேறு நிறுவ னங்களில் இருந்து பறிமுதல் செய்த னர். கடைக்காரர்களுக்கு ரூ.35 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ வேண்டாம் என அதி காரிகள் அறிவுறுத்தினர்.