tamilnadu

img

புதுக்கோட்டை அருகே குளத்தில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு

ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவின் போது குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு.


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோயில் திருவிழாவிற்காக ஊட்டியியிலிருந்து வந்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் எதிர்பாராத விதமாக குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.