tamilnadu

img

தோழர் காஸ்யபன் மகன் கொரோனா தொற்றால் மரணம்...

நாக்பூர்:
நாக்பூரை சேர்ந்த தீயணைப்புதுறை பயிற்சி பள்ளி உயரதிகாரியும் குடியரசுத் தலைவர் பதக்கம்பெற்றவருமான சத்தியமூர்த்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின்மூத்த தலைவர்களில் ஒருவரும், மதுரை கோட்டஆயுள் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவரும், தீக்கதிர், செம்மலர்  இதழ்களின் எழுத்தாளரும் படைப்பாளியுமான காஸ்யபனின் (சியாமளம்) மகன் சத்தியமூர்த்தி கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சனிக்கிழமை நாக்பூரில் காலமானார்.பொருளாதாரம், சட்டம் பயின்று, மேலாண்மையியலில் முதுகலைப் பட்டம் பெற்று, தீயணைப்புப் பொறியியல் துறையில் உயர் அதிகாரியாக இருந்த சத்தியமூரத்தி, 2014 ஆம் ஆண்டு தன் துறையின் சிறந்தசேவைக்காக குடியரசுத்தலைவர் விருது பெற்றவராவார்.