tamilnadu

img

பாலாறு தடுப்பணை: மத்திய அரசுக்கு கடிதம்

வேலூர்,ஜூலை 24- பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழு தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி யுள்ளார். வேலூரில் அமை ச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலாற்றில் தடுப்ப ணைகளின் உய ரத்தை ஆந்திரா அதிகரிப் பது பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது, மேற்கண்டவாறு பதிலளித்தார். மாணவர் களுக்கு இலவச மிதிவண்டிகள், மடிக்கணினி கள் கொடுக்கும் திட்டத்தை ஒருபோதும் அதிமுக அரசு நிறுத்தாது என்றும் கூறினார்.

;