tamilnadu

img

ஏ.பாலமுருகனின் பணி நிறைவு பாராட்டு விழா

தீக்கதிர் நாளிதழின் கோவைப் பதிப்பில் கடந்த 13 ஆண்டுகளாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் துணை  ஆசிரியர் ஏ.பாலமுருகனின் பணி நிறைவு பாராட்டு விழா வெள்ளியன்று தீக்கதிர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் பங்கேற்று, தோழர்  ஏ.பாலமுருகனின் பணியை பாராட்டி கௌரவித்தார். இந்நிகழ்வில் கோவைப் பதிப்பின் பொதுமேலாளர் எஸ்.ஏ. மாணிக்கம், பொறுப்பாசிரியர்கள் எம்.கண்ணன், ஏ.ஆர்.ராஜா, விளம்பர மேலா ளர் கே.அழகப்பன் மற்றும் தீக்கதிர் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;