tamilnadu

img

அம்ரீந்தர் ராஜினாமா சவால்

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன் என அம்மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார். சித்துவின் மனைவி உள்ளிட்டோருக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படாதது உள்ளிட்ட விஷயங்கள் சர்ச்சையாகியுள்ள நிலையில், அம்ரீந்தர் சிங் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.

;