tamilnadu

img

வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!

நீலகிரி: முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்.

வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி 45 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, மான், யானை போன்ற வனவிலங்குகள் காணப்படுகின்றன.

வனப்பகுதியில் 191 இடங்களில் கண்டறியப்பட்டு 392 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்படுகிறது.