tamilnadu

உதகையில் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதி

உதகை, ஆக.11- நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை யின் தாக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. இத னால் நூற்றுக்கும் மேற் பட்ட மரங்கள் மின்கம்பங் கள் மீது சாய்ந்து மின் விநியோகம்  தடைப்பட்டுள் ளது. இந்நிலையில், நீரேற்று மையங்கள் செயல் படாமல் முறையான குடிநீர் இல்லாமல் பொதுமக்கள்  அவதி அடைந்து வருகின்ற னர். குறிப்பாக, உதகை அருகே உள்ள காந்தள் மேல் கோவிந்தன் தெருவில் வசிக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காததால் அருகில் உள்ள சுனை ஒன்றில் சுரக் கும் நீரை வெகுநேரம் காத்தி ருந்து பிடித்து செல்கின்ற னர்.

;