tamilnadu

பாலியல் புகாரில் நீதிபதி பணியிடை நீக்கம்

 உதகை, ஜூலை 20- நீலகிரி மாவட்டம், பந்த லூரில் கடந்த ஒரு வருடமாக குற்றவியல் நீதித்துறை நடு வராகப் பணியாற்றி வருப வர் செந்தில் முரளி. இவர் காங்கயம் நீதி மன்றத்தில் பணியாற்றியபோது, பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடைபெற்ற துறை ரீதி யான விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதனைய டுத்து செந்தில் முரளியை தற்காலிக பணியிடை நீக் கம் செய்து உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.