கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் என அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்னரே மருத்துவம னைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகள் மற்றும் உடன் வருபவர்கள் என அனைவருக்கும் தெர்மல் ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்த பின்னரே மருத்துவம னைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.