tamilnadu

img

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடனுதவி

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் ஆட்டோ ஓட்டும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.4 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா சனியன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி டி.வினோத் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.