இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 60 லட் சத்தை கடந்துள்ள நிலையில், “இந்த நிலவரம் மிகுந்த கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது” என்றுடென்மார்க் பிரதமர் மெட்டி பிரெடெரிக்சன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிஉடனான மெய்நிகர் மாநாட்டில் இதனை அவர் கூறியுள்ளார்.