tamilnadu

img

நாமக்கல்: மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள் திறப்பு

நாமக்கல் குமாரபாளையம், சேத்துமங்களம் பகுதி களிலுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களை மதுரை நீதிமன்றக் கிளையில் இருந்து நீதியரசர்கள் எஸ்.எஸ் சுந்தர், ஆர். தாரணி ஆகியோர் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் சத்துணவு நலத்திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா, மாவட்ட நீதிபதி கே.எச் இளவழகன், மாவட்ட ஆட்சியர் கா.மெகாராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;