tamilnadu

img

வாய்க்கால்கள் தூர்வாரும் பணி

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள காழியப்பநல்லூர், அனந்தமங்கலம், தில்லையாடி, திருவிடைக்கழி பகுதிகளில் மகிமலை ஆற்றின் கிளை வாய்க்கால்கள் தூர்வாரும் பணியை கண்காணிப்பு அதிகாரி பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகள், உதவி செயற்பொறியாளர் வீரப்பன் உடனிருந்தனர்.