நாகை மாவட்டம் பொறையார் பழைய பேருந்து நிலையப் பகுதி சாலையோரத்தில் இருந்த ஆபத்தான பள்ளம், பொதுமக்களின் கோரிக்கையையடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் மேற்பார்வையில் சீரமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றப்பட்டது.
நாகை மாவட்டம் பொறையார் பழைய பேருந்து நிலையப் பகுதி சாலையோரத்தில் இருந்த ஆபத்தான பள்ளம், பொதுமக்களின் கோரிக்கையையடுத்து தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் மேற்பார்வையில் சீரமைக்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றப்பட்டது.