tamilnadu

img

குடிமை பொருள் வழங்கல்

நாகை மாவட்டம் எடக்குடியில் குடிமை பொருள் வழங்கல் குறைதீர் முகாம் வட்ட வழங்கல் அலுவலர் பிரான்சுவா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் தங்கமணி, வருவாய் ஆய்வாளர் குமார், வட்ட வழங்கல் ஆர்.ஐ .மரிய ஜோசப் ராஜ் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.