tamilnadu

img

காவல் நிலையத்தில்  மரக்கன்றுகள் நடுதல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நம் முன்னோர் நட்ட மரங்கள் இன்றும் நாம் வாழ சுவாசம் தருகிறது, நாளைய தலைமுறைக்கு நாம் தர வேண்டிய உயிர் மூச்சு மரம் வளர்ப்போம், சுற்றுச்சூழலை பாது காப்போம் வலியுறுத்தி சீர்காழி காவல் நிலைய வளாகத்தில் ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் ராஜா, எழுத்தர் ரவிச்சந்திரன் மற்றும் காவலர்கள், மரக்கன்றுகளை நட்டனர். 

;