சீர்காழி, ஜூன் 20- நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த தாண்டவன்குளம், எடமணல், வடகால், கடவாசல், திரு க்கருகாவூர், கீழமாத்தூர், வடரெங்கம், பன்னங்குடி, ஓத வந்தான்குடி, சீயாளம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் பணிபுரிந்து வந்த ஊராட்சி செயலாளர்கள் நிர்வாகக் காரணங்களுக்காக பணி மாறுதல் செய்யப்பட்டு வேறு ஊராட்சிகளுக்கு பணி யிட மாற்றம் செய்யப்பட்டனர். மற்ற ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலா ளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அந்தந்த ஊராட்சிகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.