சாலையில் ஆபத்தான பள்ளம் நமது நிருபர் டிசம்பர் 6, 2019 12/6/2019 12:00:00 AM நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிடைக்கழி-தில்லையாடி இரு பகுதிகளை இணைக்கும் சாலையில் ஆபத்தான பள்ளம் உள்ளதால் அதிக வாகன விபத்துகள் ஏற்படுகிறது. உடனடியாக அப்பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.