tamilnadu

தூத்துக்குடியில்  ரூ.100 கோடி  வர்த்தகம் பாதிப்பு

 தூத்துக்குடி, ஆக.2- ஆடிப்பெருக்கன்று பொதுவாக மக்கள் தங்கம், வெள்ளி உள்ளிட்டவை வாங்குவர். இதனால் பஜார் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் ஆடிப்பெருக்கு நாளான ஞாயிறன்று தளர்வில்லாத முழு ஊர டங்கு உத்தரவால் தூத்துக்குடி நகைக் கடைகளில் ரூ.100 கோடி அளவுக்கு வர்த்த கம் பாதிப்பு அடைந்ததாக வர்த்தகர்கள் கவலை தெரிவித்தனர்.

;