tamilnadu

img

தொழிலாளர்களுக்கு சிபிஎம் சார்பில் நிவாரண உதவி வழங்கல்

திருவில்லிபுத்தூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் ஒன்றியம் சார்பில் மல்லி, இராமலிங்காபுரம், திருவேங்கடபுரம் கொத்தன்குளம், வைத்திலிங்காபுரம், அத்திகுளம், துலுக்கன்குளம் பகுதிகளில் கொரனோவை ஒட்டிய ஊரடங்கால் வேலை இழந்து வீட்டில் இருக்கக்கூடிய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள் உள்ளிட்டவை கட்சியின் சார்பில் 15 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கேஅர்ஜுனன் ,ஒன்றிய செயலாளர் எஸ்.வி. சசிகுமார் ,ஒன்றியக்குழு உறுப்பினர் சந்தனம், இருளப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 

;