திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் செட்டித்தெருவைச் சேர்ந்த பிரவீன்சித்ரவேல் அர்ஜென்டைனாவில் நடைபெற்ற இளையோருக்கான ஒலிம்பிக்கில் மும்முறை தாண்டும் போட்டியில் வெங்கலப் பதக்கம் பெற்றார்.
இவர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.