tamilnadu

img

திருவாரூரில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி போராட்டம்!

திருவாரூரில் ஆதியன் பழங்குடியின மக்களுக்குச் சாதி சான்றிதல் வழங்கக்கோரி இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆதியன் பழங்குடியின மக்கள் தங்களுக்கு சாதி சான்ரிதழ் வழங்க வலியுறுத்தி தங்கள் குழந்தைகளைப் பள்ளிகளுக்கு அனுப்பாமல் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.