thiruvarur திருவாரூரில் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி போராட்டம்! நமது நிருபர் ஜனவரி 28, 2025 திருவாரூரில் ஆதியன் பழங்குடியின மக்களுக்குச் சாதி சான்றிதல் வழங்கக்கோரி இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.