திருத்துறைப்பூண்டி, ஆக.11- அகிலஇந்திய வழக்கறிஞர் சங்கத்தின் கிளை கூட்டம் தியாகி சிவராமன் நினைவ கத்தில் வழக்கறிஞர் சங்க மாவட்ட செயலாளர் கதாக அரசு தாயுமானவன் தலைமையில் நடைபெற்றது. வழக்கறிஞர் சங்க கிளை செயலாளர் வி.வி.செந்தில்குமார் வர வேற்றுப் பேசினார். வழக்கறிஞரும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர செயலாளருமான சி.சிவசாகர் முன்னிலை யில், 10 வழக்கறிஞர்கள் அகில இந்திய வழக்க றிஞர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த வழக்கறி ஞர்களை வாழ்த்தி சங்க பொறுப்பாளர் டி.சுப்பிரமணியம் பேசினார். வழக்கறிஞர் இன்குலாப் நன்றியுரை ஆற்றினார்.