மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வரம்பியம் கிளையில் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் தலைமையில் 15 குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, கிளை செயலாளர் (பொ) வீரசேகரன், முன்னாள் கிளை செயலாளர் முருகேசன், பேட்டரி கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.