tamilnadu

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், மே 16- திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 21 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவாரூர் ஆட்சிய ரக கூட்டரங்கில் நடை பெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் திருவாரூர், மாவட்ட முன்னோடி விவ சாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் த.ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.