மன்னார்குடி, மே 20- வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட பயன் பாட்டில் கும்பகோணம் அருகே உள்ள குடமுருட்டி ஆற்றில் குழாய் தாங்கும் பாலத்தின் மீதுள்ள எம்.எஸ். குழாய் பரா மரிப்பு பணிகள் மற்றும் பாபநாசம் அருகே பட்டவர்த்தி, கோட்டூர் ஒன்றியம் திருக்களார் குழாய் தாங்கும் பாலத்தின் மேல் செல்லும் எம்.எஸ். குழாய் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் மே 22, 23 ஆகிய தேதிகளில் மேற்படித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் உள்ளாட்சி அமைப்புகள் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென திருவாரூர் குடிநீர் வடிகால் வாரிய நிர்வா கப் பொறியாளர் கண்ணன் புதனன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.