தில்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு காரணமானவர்களை கண்டித்து குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்க ஒன்றியச் தலைவர் பி.குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதின் கண்டன உரையாற்றினார்.