திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர்.கே. ஜெயக்குமாருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமார் சான்றிதழை வழங்கினர். உடன் பொது பார்வையாளர் டாக்டர்.சுரேந்திர குமார், வாக்கு எண்ணிக்கை மைய பார்வையாளர் இ.முகமது, சபீர் உள்ளிட்டோரும் கூட்டணி கட்சியினரும் உள்ளனர்.