திருவள்ளூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார்.