திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் கோழிப்புலியூர் ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இந்தமுறை மதுரா கிராமம் மாணிக்கமங்கலத்தில் நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் மூர்த்தி தீர்மானங்களை முன்மொழிந்தார்.