திருவண்ணாமலை, டிச.19- திருவண்ணாமலையில் ஓய்வூதியர் தின கருத்த ரங்கம் நடைபெற்றது. சி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் கு. நீதிமாணிக்கம் வரவேற்றார். ‘எதிர்கால சவால்களும் தீர்வும்’ என்ற தலைப்பில், ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் மு.சுப்பிர மணியன் உரையாற்றினார். ‘பொதுத்துறையை பாது காப்போம் ’என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் என்.பிச்சுமணி பேசினார். ஓய்வூதியத்தை பாது காப்போம் என்ற தலைப்பில் மாநில இணைச் செயலாளர் எஸ்.லட்சுமிநாராயணன் உரை நிகழ்த்தினார். சங்க தலைவர் அருண்பாட்சா, என்.வெங்கடேசன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கி னர். பொருளாளர் கருணா மூர்த்தி நன்றி கூறினார்.