மறு வாக்கு எண்ணிக்கை கோரி ஆட்சியரிடம் மனு நமது நிருபர் ஜனவரி 5, 2020 1/5/2020 12:00:00 AM திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் ஒன்றியம் பன்னியூர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முனுசாமி என்பவர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.