ஆர்ப்பாட்டம் நமது நிருபர் அக்டோபர் 24, 2019 10/24/2019 12:00:00 AM அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் அட்வான்ஸ் தொகையை உடனடியாக வழங்கக் கோரி சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் விழுப்புரம் பணிமனை, கடலூர் மண்டல அலுவலகம், திருவண்ணாமலை அலுவலகங்கள் முன்பு வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.