திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாவட்டக் கல்வி அலுவலர் பு.நடராஜன் நடைபெற்ற நிகழ்ச்சியில் புகழேந்தி, ராகவேந்திரா மெட்ரிக் பள்ளி முதல்வர் என்.முத்துலிங்கம், திரைப்பட இயக்குநநர் ராஜூமுருகன் ஆகியோர் உரையாற்றினர். அறிவியல் இயக்கத்தின் ஆர்.கே.கோவிந்தராஜ் நன்றி கூறினார்.