tamilnadu

img

ஊரடங்கு உத்தரவு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் பிரச்சாரம்

கொரோனே வைரஸ் காரணமாக தமிழகத்தில் மார்ச்  24ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று கிராம நிர்வாக அலுவ லர்கள் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொண் டனர்.