அவிநாசி, டிச. 8- அவிநாசி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். அவிநாசி வட்டம், பட் டம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமியின் மனைவி சங்கிதா (38). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள் ளார். கருத்து வேறுபாடு கார ணமாக கணவரை விட்டு பிரிந்த சங்கிதா நம்பியாம் பாளையத்தில் உள்ள பெற் றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டைவிட்டு வெளியே சென்ற சங்கீதா வீடு திரும்ப வில்லை. பெற்றோர் பல இடங்களிலும் தேடினர். அப்போது வீட்டின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரியவந்தது. அவிநாசி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.